வெள்ளி, 28 நவம்பர், 2008

இறப்புத் தகவல்

பண்டக சாலை தெருவில், மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், தமீமுல் அன்சாரி, பஷீர் அஹம்மது, பாரூக் (பாபு) ஆகியோர்களின் தாயாரும், செய்யது சாஹிப், நவாப்ஜான், ஜாபர், பதுருதீன்(சேட்டு) ஆகியோர்களின் மாமியாருமாகிய முஹம்மதா பிவீ மர்ஹூம் ஆகி விட்டார்கள், 26/11/2008 அன்று 4 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கடும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பதிவு தாமதமாக இன்று பதிவு செய்யப்படுகின்றது

கருத்துகள் இல்லை: