நேற்று முன்தினம் இரவில் தொடங்கி, சற்றே அமைதிகாத்த மழையார், மீண்டும் இன்று பகல் தனது வருகையை தொடர்ந்தார். இவரின் வருகையால் காஜியார் தெரு - காஜியார் சந்து சந்திக்கும் இடமும், காஜியார் சந்து - மீராப்பள்ளி தெருவும் சந்திக்கும் இடமும் சரியான வடிகால் வசதியின்றி வெள்ளக்காடாக காட்சியளித்தது. நகரை சுற்றிய நமது நிருபர் "க்ளிக்' யவை
ஞாயிறு, 23 நவம்பர், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)