வெள்ளி, 21 நவம்பர், 2008

இறப்புத் தகவல்

ஜூன்னத் மியான் தெருவில் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், எஹையா மரைக்காயர், ஹாஜா அமீனுதீன் ஆகியோர்களின் தாயாரும், முஹம்மது அலி (பாபு) அவர்களின் மாமியாருமாகிய பாத்திமா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மஹ்மூதியா மினி ஷாதி மஹால்


ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் மஹ்மூதியா ஷாதி மஹாலை தொடர்ந்து மற்றொரு திருமண மஹால், "ஹாஜி B.M.ஹபிபுல்லா மரைக்காயர் நினைவு மஹ்மூதியா மினி ஷாதி மஹால்" என்ற பெயரில் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் நடந்தேறி வரும் நிலையில், இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் பெயர் பலகை வைக்கப்பட்டது