இறப்புத் தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறப்புத் தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 28 நவம்பர், 2008
இறப்புத் தகவல்
காஜியார் தெருவில் மர்ஹூம் டவுன் காஜி ஜெய்னுல் ஹக் ஹக்கானி சாஹிப் அவர்களின் பேரனும், மர்ஹூம் காஜி கபீர் கான் சாஹிப் மற்றும் ஜியாவுல் ஹக் சாஹிப் ஆகியோர்களின் மைத்துனர் செயய்த் ஹமீதுதீன் அவர்களின் மகனுமாகிய செய்யத் சஜ்ஜாத் அஹம்மது அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இறப்புத் தகவல்
பண்டக சாலை தெருவில், மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், தமீமுல் அன்சாரி, பஷீர் அஹம்மது, பாரூக் (பாபு) ஆகியோர்களின் தாயாரும், செய்யது சாஹிப், நவாப்ஜான், ஜாபர், பதுருதீன்(சேட்டு) ஆகியோர்களின் மாமியாருமாகிய முஹம்மதா பிவீ மர்ஹூம் ஆகி விட்டார்கள், 26/11/2008 அன்று 4 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
கடும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பதிவு தாமதமாக இன்று பதிவு செய்யப்படுகின்றது
கடும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பதிவு தாமதமாக இன்று பதிவு செய்யப்படுகின்றது
லேபிள்கள்:
இறப்புத் தகவல்
வெள்ளி, 21 நவம்பர், 2008
இறப்புத் தகவல்
ஜூன்னத் மியான் தெருவில் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், எஹையா மரைக்காயர், ஹாஜா அமீனுதீன் ஆகியோர்களின் தாயாரும், முஹம்மது அலி (பாபு) அவர்களின் மாமியாருமாகிய பாத்திமா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
லேபிள்கள்:
இறப்புத் தகவல்
வியாழன், 20 நவம்பர், 2008
இறப்புத் தகவல்
மேட்டு தெருவில், மர்ஹூம் ஒலி முஹம்மது அவர்களின் மகனாரும், ஜெயினுல் கவுஸ், ஜூனைதுல் பக்தாத் ஆகியோர்களின் சிறிய தகப்பனாரும், அக்பர் அலி அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது ஹனிபா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
லேபிள்கள்:
இறப்புத் தகவல்
இறப்புத் தகவல்
ராயல் தெருவில் (பங்களா வீடு), மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், தம்பிமா, அபுல் கலாம் ஆகியோர்களின் தாயாரும், சிராஜூதின், இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோர்களின் மாமியாருமாகிய சேத்தபீ என்கின்ற ஜலால் பீ மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று பகல் 3 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
லேபிள்கள்:
இறப்புத் தகவல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)